கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு பாக்கி – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

திண்டுக்கல், தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு...

Read moreDetails

கோவையை கலவர பூமியாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சி – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை வார்டு தோறும் வெளி மாநில ரவுடிகளை அனுப்பி வைத்து கோவையை கலவர பூமியாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்....

Read moreDetails

கழக ஆட்சி- தி.மு.க. ஆட்சியை ஒப்பிட்டு பார்த்து வாக்களிப்பீர் – பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்

கடலூர் கழக ஆட்சியையும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஏழைகளுக்கு துரோகம் செய்யும் கட்சி காணாமல் போய் விடும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

சேலம் மக்களுக்கு நன்மை செய்யும் எந்த திட்டமும் ஸ்டாலினுக்கு பிடிக்காது. ஏழைகளுகு்கு துரோகம் செய்யும் கட்சி காணாமல் போய் விடும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

சேலம் தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails
Page 197 of 240 1 196 197 198 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.