கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக் மூடல் – விடியா தி.மு.க. அரசால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் திண்டாட்டம்

விழுப்புரம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து திண்டாடி வருகின்றனர்.கழக ஆட்சியின் போது பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட உன்னதமான திட்டம் அம்மா மினி...

Read moreDetails

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு: நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

சென்னை உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு செய்து வெற்றி பெற்றதுள்ளது. இதனை எதிர்த்து கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் அவமதிப்பு – கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை தமிழக சட்டப்பேரவையில் இருந்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails

முரண்பாட்டின் மொத்த உருவம் தி.மு.க. – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

திருச்சி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற எங்கள் மீது பழிபோடும் தி.மு.க. முரண்பாட்டின் மொத்த உருவம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். தி.மு.க அரசால் புனையப்பட்டுள்ள...

Read moreDetails

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் -பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை

சென்னை, ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் அமைக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி...

Read moreDetails
Page 178 of 240 1 177 178 179 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.