தமிழ் ஆட்சிமொழி- பண்பாட்டுத்துறை அமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி சென்னை இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்று தமிழ் ஆட்சி...
பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல் சென்னை, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறக்கூடிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருப்பெயரில் இருந்த ஒருங்கிணைந்த விபத்து...
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை சென்னை ஆளுநருக்கு எதிராக வன்முறையை தூண்டி விட்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சட்டம், ஒழுங்கை சீரழித்த தி.மு.க....
சென்னை, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சூட்சுமமும், வித்தையும் எங்கே போனது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மற்ற கட்சிகளையும், ஆளுநரையும் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்று தி.மு.க.வுக்கு,...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைவதை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்காது*காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் பதில் என்ன? ஆளுநர் வாகனம் மீதான...