கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சென்னை, பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்....

Read moreDetails

அமைச்சர் ஐ.பெரியசாமியை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியை அவரது சொந்த தொகுதியான ஆத்தூரிலேயே பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம்...

Read moreDetails

மேட்டூர் அணையை முன்கூட்டி திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும்-முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து

சேலம் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை முன்கூட்டியே நேற்று திறக்கப்பட்டது....

Read moreDetails

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரச மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை எழும்பூரில்...

Read moreDetails

ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை முயற்சி-சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை சாதி பெயரை சொல்லி தி.மு.க.வினர் இழிவுபடுத்தியதால் மன உளைச்சல் அடைந்த ஊராட்சி மன்ற தலைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராணிப்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

Read moreDetails
Page 128 of 240 1 127 128 129 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.