கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

நாகர்கோவில் மாநகராட்சி கட்டித்துக்கு கலைவாணர் பெயர்கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் அறிக்கை

கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்துக்கு கலைவாணர் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா தி.மு.க. அரசு-எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து, பின்புற வாசல் வழியாக...

Read moreDetails

திராவிட மாடல் அரசிடம் நிர்வாக திறமை இல்லை-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக...

Read moreDetails

தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் -கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் என்று கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்...

Read moreDetails

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

சேலம், நில அபகரிப்பு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

Read moreDetails
Page 126 of 240 1 125 126 127 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.