கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று செயல் படுவோம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சூளுரை

சென்னை, தி.மு.க. அரசின் அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று செயல்படுவோம் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சூளுரைத்துள்ளார். தலைமை...

Read moreDetails

மக்களுக்கு நல்லாட்சி அளித்த ஆட்சி கழக ஆட்சி-கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா பேச்சு

சென்னை, தி.மு.க.வின் திராவிட மாடல் ஒரு திருட்டு மாடல் என்பது மக்களுக்கு புரிந்து விட்டது. மக்களுக்கு நல்லாட்சி அளித்த ஆட்சி கழக ஆட்சி, அது தான் உண்மையில்...

Read moreDetails

அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

கடலூர் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் தமிழகம் தொழில் வளர்ச்சி பெற உள்கட்டமைப்பு வசதியான பசுமை பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர்...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியின் மின்வாரியம் அலட்சியம்-பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

விழுப்புரம், விழுப்புரத்தில் சேதமடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்து முதியவர் பலியானதோடு, மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு விடியா தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் அலட்சியமே காரணம்...

Read moreDetails

கழகத்தின் கொள்கை, கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்-முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வேண்டுகோள்

சென்னை பேச்சற்றாலை வளர்த்து கொண்டு கழகத்தின் கொள்கைகள், கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார்....

Read moreDetails
Page 122 of 240 1 121 122 123 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.