கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை, 62-வது பிறந்தநாளை கொண்டாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள்...

Read moreDetails

அரைகுறையாக, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டதால் விபரீதம் – கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் விடியா தி.மு.க. அரசு அலட்சியம்

தென்காசி தென்காசி அருகே ஹரிஹரநதி ஆற்றுப்பாலம் அரைகுறையாக, அவசர, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது...

Read moreDetails

வால்பாறை எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் – அ.இ.அ.தி.மு.க. தொழிற்சங்கம் அமோக வெற்றி

கோவை வால்பாறையில் எஸ்டேட்டுகளுக்கான தொழிலாளர் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தொழிற்சங்கம் 5 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்று உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட்டுகளுக்கான...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் பட்டப்பகலில் நடந்த பரபரப்பு சம்பவம் -சேலத்தில் மளிகை கடைக்காரர் கடத்தல்

சேலம், சேலம் பட்டை கோவில் அருகே வட மாநிலத்தை சேர்ந்த கும்பலால் மளிகைக் கடைக்காரர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகைக்...

Read moreDetails

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல்-விழுப்புரம் மாவட்ட கழகம் நிவாரணம்

விழுப்புரம், திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...

Read moreDetails
Page 120 of 240 1 119 120 121 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.