கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை-சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ உறுதி

திருவண்ணாமலை ஆரணி தொகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்....

Read moreDetails

கழகத்தின் மக்கள் பணிகள் தொடரும்-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சூளுரை

தூத்துக்குடி, தி.மு.க.வினரின் தடைகளை தகர்த்தெறிந்து விட்டு கழகத்தின் மக்கள் பணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சூளுரைத்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட...

Read moreDetails

நாகர்கோவில்-தாம்பரம் இடையே வாரம் ஒருமுறை இயங்கும் ரயிலை தினசரி இயக்க வேண்டும்

கன்னியாகுமரி நாகர்கோவில்- தாம்பரத்திற்கு வாரம் ஒருமுறை செல்லும் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கன்னியாகுமரியில் நடைபெற்ற மத்திய தகவல்...

Read moreDetails

விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்த அரசு அம்மா அரசு-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை, டெல்டா பாசன விவசாயிகளின் மனம் குளிர்கின்றபடி சட்ட ரீதியாக, சட்ட பாதுகாப்பு கொடுக்கின்ற விதமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற ஒரு சட்டத்தை நாங்கள் கொண்டு...

Read moreDetails

தி.மு.க அரசு செயலற்ற அரசு-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு...

Read moreDetails
Page 112 of 240 1 111 112 113 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.