விழுப்புரம் ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை கடத்திய வாலிபர்கள், போலீசாரை கண்டதும் நள்ளிரவில் தப்பியோடி விட்டனர். சினிமா பாணியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் சூர்யகுமார் (வயது19)....
விழுப்புரம் விழுப்புரம் கிளை சிறையில் விசாரணை கைதி மர்ம மரணம் அடைந்தார். அவரது சாவுக்கு நீதிகேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கூ.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் மகன் முருகன். கடந்த இரண்டு...