ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்
போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

மாவட்ட செய்திகள்>ராமநாதபுரம்

தி.மு.க. அரசு ஊழலில் திளைத்து வருகிறது-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கடும் தாக்கு

தி.மு.க. அரசு ஊழலில் திளைத்து வருகிறது-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கடும் தாக்கு

ராமநாதபுரம் பல்வேறு துறைகளை ஒரு குடும்பமே கட்டுபாட்டில் வைத்து இருக்கிறது. திமுக அரசு ஊழலில் திளைத்து வருகிறது என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார். மின்கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில்...

Read moreDetails

எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்

எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்ட ஒட்டுமொத்த மகளிர் அணி தீர்மானம் மதுரை,அம்மாவைப்போல் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்த எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்று கழக மகளிர் இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராமநாதபுரத்தில் மாவட்ட ஒட்டுமொத்த...

Read moreDetails

கழகத்தை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைப்பார்-ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி திட்டவட்டம்

ராமநாதபுரம் வரும் 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பு ஏற்பார். கழகத்தை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைப்பார் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி திட்டவட்டமாக கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஒன்றிய கழகம் சார்பில் மாவட்ட...

Read moreDetails

எடப்பாடியார் பொது செயலாளர் ஆக வேண்டும் -திருப்புல்லாணி ஒன்றிய கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

எடப்பாடியார் பொது செயலாளர் ஆக வேண்டும் -திருப்புல்லாணி ஒன்றிய கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ராமநாதபுரம் தொண்டர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக உள்ள எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த...

Read moreDetails

ராமேஸ்வரத்தில் 1-ந்தேதி ரயில் மறியல் போராட்டம் – அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

ராமேஸ்வரத்தில் 1-ந்தேதி ரயில் மறியல் போராட்டம் – அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

ராமநாதபுரம், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்காத இலங்கை அரசை கண்டித்து ரமேஸ்வரத்தில் 1-ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை கடலோர காவல் படையினரால் கடந்த வாரம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறை...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.