கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மாவட்ட செய்திகள்>திருப்பூர்

குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்

குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மனு திருப்பூர், குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மனு கொடுத்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர்...

Read moreDetails

திருப்பத்தூரில் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்

திருப்பத்தூரில் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் திருப்பத்தூர் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாத திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர்...

Read moreDetails

திருப்பூர் அருகே பொதுமக்கள் திடீர் மறியல்

திருப்பூர் அருகே பொதுமக்கள் திடீர் மறியல்

குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது என குற்றச்சாட்டு திருப்பூர் திருப்பூர் அருகே 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரை அடுத்த...

Read moreDetails

தி.மு.க அரசை கண்டித்து கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு – திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

தி.மு.க அரசை கண்டித்து கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு – திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

திருப்பூர் சொத்து வரியை உயர்த்தியதற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்த கழக கவுன்சிலர்கள் தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. திருப்பூர் மாநகராட்சியின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்...

Read moreDetails

கழக பிரமுகர் குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சி – திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கண்டனம்

கழக பிரமுகர் குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சி – திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கண்டனம்

திருப்பத்தூர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திருப்பத்தூரில் தி.மு.க.வினரின் தூண்டுதலால் நகராட்சி அதிகாரிகள் கழக பிரமுகரின் வீட்டை ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி 17-வது...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.