திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சி.கார்த்திகேயன் பேச்சு திருச்சி தனக்கு என்ன ஆதரவு இருக்கின்றது என்பதை ஓ.பன்னீர்செல்வம் சிந்தித்து பார்ப்பது நல்லது. தொண்டர்களின் ஆதரவோடு கழக பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்பார் என்று திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி...
திருச்சி, திருச்சி அருகே கல்லூரி மாணவியை விஷம் கொடுத்து கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புத்தூரை சேர்ந்தவர் வித்யாலட்சுமி (வயது 19). தனியார் கல்லூரி ஒன்றில்...