சேலம் அமைச்சர் கே.என்.நேருவை நிற்க வைத்து கேள்வி கேட்ட தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வாக்குவாதம் செய்தார். குறைகளை தெரிவித்த அவரை வாயை பொத்தி தர தரவென இழுத்து வெளியே வந்து விட்டுள்ளார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர். அப்போது வேதனையடைந்த ஒன்றிய...
சேலம், தி.மு.க. ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜ.வெங்கடாசலம் சூளுரைத்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்த முகாம் இம்மாதம் 12,...
சேலம், சேலத்தில் பெய்த கன மழை காரணமாக இரு வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கி இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேயர், எம்.பியை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். சேலம் மாவட்டத்தின், பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம்...
சேலம் எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி உபரிநீரட்ட திட்டத்தில் ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தால் சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஏரி 60 ஆண்டுக்குப்பின் நிரம்பியது. இதையடுத்து சங்ககிரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் மலர் தூவி தண்ணீரை...
சேலம், அரசு விழாவிற்கு தி.மு.க. எம்.எல்.ஏ தாமதமாக வந்தார். அவரது வருகைக்காக காக்க வைக்கப்பட்டதால் வெயிலை தாங்க முடியாமல் மாணவிகள் மயங்கி விழுந்தனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகராட்சி கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு...
சேலம், ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உட்பட 6 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் லீபஜார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்...
சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் பேச்சு சேலம், தி.மு.க ஆட்சியில் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறுவார் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் கூறி உள்ளார். சொத்து வரி, மின்...
சேலம், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வென்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகி பொற்கால ஆட்சி தருவார் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் கூறி உள்ளார். சொத்து வரி உயர்வு,...
சேலம் கொரோனா ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழலில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வரும் இந்த நிலையில் விடியா தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வு, மக்களை இருளில் மூழ்கடிக்கும் செயலாக இருக்கிறது என சேலம்...
சேலம் தகாத வார்த்தைகளால் பேசி வரும் உழவர் சந்தை நிர்வாக அதிகாரியை கண்டித்து ஆத்தூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் உழவர் சந்தைக்கு ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தலைவாசல் சுற்று வட்டார நூற்றுக்கும் மேற்பட்ட...