செங்கல்பட்டு கழக ஆட்சி பொற்காலம் என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேசினார். வீட்டு வரி உயர்வு...
செங்கல்பட்டு மாதம் 1000 ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்களே தவிர இதுவரை தரவில்லை. மகளிரை ஏமாற்றியதற்காக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்...