கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இது கொலை என்று வாலிபரின் தந்தை புகார் செய்துள்ளார். கன்னியாகுமரி...
கன்னியாகுமரி நாகர்கோவில்- தாம்பரத்திற்கு வாரம் ஒருமுறை செல்லும் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கன்னியாகுமரியில் நடைபெற்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென் மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில்...