கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மற்றவை

சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை 1 ஆண்டு பாதுகாக்க வேண்டும்- காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது பாதுகாக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த சரவண பாலகுருசாமி, வடமதுரை காவல் ஆய்வாளர் கருப்பசாமி, சிறப்பு உதவி...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும்- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற...

Read moreDetails

வாக்காளர் பட்டியலில் குளறுபடி – மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் கழகம் புகார்

சென்னை வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தியது. இதில்...

Read moreDetails

பழிவாங்குகிற நோக்கத்தை நிறுத்துங்கள் மக்களுக்கு நல்லது செய்யுங்கள் – ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை

சேலம்கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும். ஸ்டாலின் அவர்களே இந்த போக்கை கை விட்டுவிட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். பழிவாங்குகிற நோக்கத்தை நிறுத்துங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட...

Read moreDetails

கழகத்தின் எழுச்சியை கண்டு ஆளும் தி.மு.க. மிரள்கிறது – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி

மதுரை கழத்தின் எழுச்சியை கண்டு ஆளும் தி.மு.க. மிரள்கிறது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறி உள்ளார்.மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கழக அமைப்பு தேர்தலில் விண்ணப்பங்களை தாக்கல் செய்து வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை தேர்தல்...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.