சென்னை, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு பிறந்தநாள் மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு கழகத்தின் சார்பில், அவரது நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் என ஆயிரக்கணக்கான கழகத்தினர்...
திருவண்ணாமலை ஆரணி, போளூர் தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள், திட்டங்கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதியில்...
செங்கல்பட்டு விடியா அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறிவோம் என்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேசினார். சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு...
ஈரோடு, பவானியில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன குரல் கோட்டையில் எதிரொலிக்கும் என்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசினார்...
சென்னை கொரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்தில் மக்கள் மீது சொத்து வரி உயர்வை சுமத்திய விடியா தி.மு.க. அரசு இப்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சி...
சேலம் மேட்டூர் அடுத்த பொட்டனேயில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டிக்கடத்த முயன்றதாக தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ளது பொட்டனேரி...
மதுரை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மக்களே தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். நிச்சயமாக அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ...
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை சென்னைஓசூர், அதியமான் கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு...
சென்னை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை, ஈவு, இரக்கம் கிடையாது எ்னறு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...
மதுரை கழக ஆட்சியில் நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழகம் தற்போது தி.மு.க. ஆட்சியில் பின்னடைவை சந்தித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டியில் ஒன்றிய கழகத்ம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு...