திருவண்ணாமலை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தில் கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்களை தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தில் ஒன்றியங்களுக்குட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள், பேரூராட்சி...
காஞ்சிபுரம் ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார். கழக அமைப்பு தேர்தலை சிறப்பாக நடத்துவது தொடர்பாக குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக செயலாளருமான மதனந்தபுரம் பழனி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை...
மதுரை இடைத்தரகர்கள் இடையூறு இன்றி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட...