முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கி பாராட்டு தென்காசி படங்களை பார்த்து பெயர்களை கூறுவதில் அசாத்திய திறமை பெற்றதோடு விருதுகளை பெற்று சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு, முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்...
மதுரை தட்டுத்தடுமாறி ஆட்சி நடத்தும் தி.மு.க. மீது மக்கள் கொதிப்படைந்துள்ளனர் என்றும் தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.கழக அமைப்பு தேர்தல் குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம்...
கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் பதிலடி புதுச்சேரி புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குதல் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடாமல் இருப்பது நல்லது என்று கிழக்கு மாநில கழக செயலானர் அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக...
மதுரை தி.மு.க.வினருக்கு மட்டுமே விடியல் அரசு, மக்களுக்கு என்றுமே விடியாத அரசு என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடுமையாக தாக்கி உள்ளார். மதுரை பெத்தானியபுரம் ராயல் பப்ளிக் பள்ளியில் ஆர்.ஜெ.தமிழ்மணி சாரிடபிள் அன் எஜுகேஷன் ட்ரஸ்ட், மாவட்ட பார்வை இழப்பு...
சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் அழைப்பு செங்கல்பட்டு, தி.மு.க. அரசை கண்டித்து 17-ந்தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை புறநகர்...
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம் திருவண்ணாமலை கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழக அமைப்பு தேர்தல் நடத்துவது...
மதுரை இந்த 7 மாதத்தில் தி.மு.க. அரசின் சாயம் வெளுத்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.மதுரை மாநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட 8 இடங்களில் கழக அமைப்பு தேர்தல்...
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு சென்னை தமிழகத்தில் வெட்டு, குத்து, கொலை தான் நடக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை...
மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி இனிவரும் அனைத்து தேர்தலிலும் கழகம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் கழக...
கள்ளக்குறிச்சி கழகம் இன்றைக்கு வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது. விரைவில் தமிழகத்தை மீண்டும் ஆளும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...