கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

விருதுகள் பெற்று சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு நினைவுப்பரிசு

விருதுகள் பெற்று சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு நினைவுப்பரிசு

முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கி பாராட்டு தென்காசி படங்களை பார்த்து பெயர்களை கூறுவதில் அசாத்திய திறமை பெற்றதோடு விருதுகளை பெற்று சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு, முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்...

Read moreDetails

தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை தட்டுத்தடுமாறி ஆட்சி நடத்தும் தி.மு.க. மீது மக்கள் கொதிப்படைந்துள்ளனர் என்றும் தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.கழக அமைப்பு தேர்தல் குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம்...

Read moreDetails

தி.மு.க. இரட்டை வேடம் போடாமல் இருப்பது நல்லது

கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் பதிலடி புதுச்சேரி புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குதல் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடாமல் இருப்பது நல்லது என்று கிழக்கு மாநில கழக செயலானர் அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக...

Read moreDetails

தி.மு.க.வினருக்கு மட்டுமே விடியல்-மக்களுக்கு என்றுமே விடியா அரசு – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

தி.மு.க.வினருக்கு மட்டுமே விடியல்-மக்களுக்கு என்றுமே விடியா அரசு – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை தி.மு.க.வினருக்கு மட்டுமே விடியல் அரசு, மக்களுக்கு என்றுமே விடியாத அரசு என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடுமையாக தாக்கி உள்ளார். மதுரை பெத்தானியபுரம் ராயல் பப்ளிக் பள்ளியில் ஆர்.ஜெ.தமிழ்மணி சாரிடபிள் அன் எஜுகேஷன் ட்ரஸ்ட், மாவட்ட பார்வை இழப்பு...

Read moreDetails

தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பீர்

தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பீர்

சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் அழைப்பு செங்கல்பட்டு, தி.மு.க. அரசை கண்டித்து 17-ந்தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை புறநகர்...

Read moreDetails

பொய் வழக்கு போடும் தி.மு.க அரசுக்கு கண்டனம்

பொய் வழக்கு போடும் தி.மு.க அரசுக்கு கண்டனம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம் திருவண்ணாமலை கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழக அமைப்பு தேர்தல் நடத்துவது...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை இந்த 7 மாதத்தில் தி.மு.க. அரசின் சாயம் வெளுத்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.மதுரை மாநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட 8 இடங்களில் கழக அமைப்பு தேர்தல்...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு சென்னை தமிழகத்தில் வெட்டு, குத்து, கொலை தான் நடக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை...

Read moreDetails

இனிவரும் அனைத்து தேர்தலிலும் கழகம் நிச்சயமாக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

இனிவரும் அனைத்து தேர்தலிலும் கழகம் நிச்சயமாக வெற்றி பெறும்  – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி இனிவரும் அனைத்து தேர்தலிலும் கழகம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் கழக...

Read moreDetails

தமிழகத்தை கழகம் மீண்டும் ஆளும் -முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நம்பிக்கை

தமிழகத்தை கழகம் மீண்டும் ஆளும் -முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நம்பிக்கை

கள்ளக்குறிச்சி கழகம் இன்றைக்கு வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது. விரைவில் தமிழகத்தை மீண்டும் ஆளும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

Read moreDetails
Page 60 of 61 1 59 60 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.