கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

கழக அமைப்பு தேர்தல் இயக்கத்திற்கு அஸ்திவாரம் – முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர்- கே‌.பி.அன்பழகன் பெருமிதம்

கழக அமைப்பு தேர்தல் இயக்கத்திற்கு அஸ்திவாரம் – முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர்- கே‌.பி.அன்பழகன் பெருமிதம்

தருமபுரி கழக அமைப்பு தேர்தல் இயக்கத்திற்கு அஸ்திவாரம் என்று முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் ஆகியோர் கூறினர். கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், கரூர்...

Read moreDetails

கழக அமைப்பு தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் ஆர்வம் -முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மகிழ்ச்சி

கழக அமைப்பு தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் ஆர்வம் -முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மகிழ்ச்சி

திண்டுக்கல் கழக அமைப்பு தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட தலைமை கட்சி அலுவலகத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்,...

Read moreDetails

கழகத்துக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை கழகத்துக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழாவில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

கோவையில் அமைப்பு சாரா- கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவையில் அமைப்பு சாரா- கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழங்கினார் கோவை, கோவையில் அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கோவை செல்வபுரத்தில் அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான...

Read moreDetails

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

சென்னை:- ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- ஸ்ரீநகரில் காவல்துறை பேருந்தின் மீது தீவிரவாதிகள்...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதி -முன்னாள் எம்.பி. வா.மைத்ரேயன் பேட்டி

அம்பத்தூர், எந்த ஒரு தேர்தலையும் கண்டும் அஞ்சாத இயக்கம் கழகம் என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்றும் முன்னாள் எம்.பி வா.மைத்ரேயன் கூறி உள்ளார்.கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகளிடம்...

Read moreDetails

மக்களை நம்ப வைத்து மோசடி செய்து விட்டது தி.மு.க – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கடும் தாக்கு

அம்பத்தூர் மக்களை நம்ப வைத்து நம்பிக்கை மோசடி செய்து விட்டது தி.மு.க அரசு என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றும் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறி உள்ளார்.கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட...

Read moreDetails

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் 2 நாள் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, டிச.16-தென் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், வங்க கடலில் நாளை 17-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன்...

Read moreDetails

கழகத்தின் வளர்ச்சியை முடக்க தி.மு.க. சதி -சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கழகத்தின் வளர்ச்சியை முடக்க தி.மு.க. சதி -சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

நாமக்கல்கழகத்தின் வளர்ச்சியை முடக்கும் நோக்கத்தில் தி.மு.க. சதி திட்டம் தீட்டி முன்னாள் அமைச்சர்கள், கழகத்திற்காக வேகமாக செயல்படுபவர்கள், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பேசுபவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்...

Read moreDetails

கோவில்பட்டி அ.ம.மு.க.விலிருந்து 200 பேர் விலகல் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

கோவில்பட்டி அ.ம.மு.க.விலிருந்து 200 பேர் விலகல் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க.வினர் 200 பேர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அ.ம.மு.க.விலிருந்து நிர்வாகிகள் விலகி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்...

Read moreDetails
Page 59 of 61 1 58 59 60 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.