புதுச்சேரி அரசியல் சட்டஅனுபவம் இல்லாத முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்று புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்...
சென்னை வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற...
அம்பத்தூர், மக்களிடம் தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்து கழகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கழக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் கூறினர். ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர், பேரூராட்சி மற்றும் நகராட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருமுல்லைவாயலில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட...
சென்னை பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சியில்...
ஊழலுக்கு பொங்கல் பரிசு கொடுத்த ஒரே கட்சி தி.மு.க. தான் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...
பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சு நீட் எதிர்ப்பு கொள்கையில் கழகம் உறுதியாக இருக்கிறது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில்,...
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். முதல் நாளில் சிவகாசி, திருநெவேல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்....
சென்னை கழகத்துக்கு எதிராக தி.மு.க. பொய் பிரச்சாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்,. சென்னையில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீட்டை முதல் முதலாக அறிமுகம்...
மதுரை, அம்மா அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகராட்சி 43-வது வார்டில் கழக தேர்தல் அலுவலகத்தை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...
சென்னை நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து...