கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்துக்கு தலைகுனிவு – புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் பேட்டி

புதுச்சேரி அரசியல் சட்டஅனுபவம் இல்லாத முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்று புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்...

Read moreDetails

மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சாடல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

சென்னை வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற...

Read moreDetails

தி.மு.க.வின் செல்வாக்கு சரிவு; கழகத்தின் செல்வாக்கு உயர்வு -அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர்- முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

தி.மு.க.வின் செல்வாக்கு சரிவு; கழகத்தின் செல்வாக்கு உயர்வு -அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர்- முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

அம்பத்தூர், மக்களிடம் தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்து கழகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கழக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் கூறினர். ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர், பேரூராட்சி மற்றும் நகராட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருமுல்லைவாயலில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட...

Read moreDetails

பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி

பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி

சென்னை பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சியில்...

Read moreDetails

ஊழலுக்காக ‘பொங்கல் பரிசு’ கொடுத்த ஒரே கட்சி தி.மு.க -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

ஊழலுக்கு பொங்கல் பரிசு கொடுத்த ஒரே கட்சி தி.மு.க. தான் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

‘நீட்’ எதிர்ப்பு கொள்கையில் கழகம் உறுதியாக இருக்கிறது

‘நீட்’ எதிர்ப்பு கொள்கையில் கழகம் உறுதியாக இருக்கிறது

பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சு நீட் எதிர்ப்பு கொள்கையில் கழகம் உறுதியாக இருக்கிறது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில்,...

Read moreDetails

ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். முதல் நாளில் சிவகாசி, திருநெவேல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்....

Read moreDetails

கழகத்துக்கு எதிராக தி.மு.க. பொய் பிரச்சாரம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை கழகத்துக்கு எதிராக தி.மு.க. பொய் பிரச்சாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்,. சென்னையில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீட்டை முதல் முதலாக அறிமுகம்...

Read moreDetails

10 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

10 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை, அம்மா அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகராட்சி 43-வது வார்டில் கழக தேர்தல் அலுவலகத்தை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சாடல்

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து...

Read moreDetails
Page 52 of 61 1 51 52 53 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.