கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

மதுரை மக்களின் நன்மதிப்பை தி.மு.க. பெறவில்லை. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் திருமங்கலம் தொகுதியில்...

Read moreDetails

தமிழுக்காக தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சாடல்

சென்னை தமிழுக்காக தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

Read moreDetails

இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது – வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது – வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

மதுரை மக்களுக்கு வேதனை மிக்க ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதால் இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார். திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் உள்ள ஒரு...

Read moreDetails

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 17.4.2022 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன்படி கழக...

Read moreDetails

கழகத்தின் ஆட்சிக் காலமே விவசாயிகளின் பொற்காலம் – பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்

சென்னை கழகத்தின் ஆட்சிக் காலமே விவசாயிகளின் பொற்காலம் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார். சட்டசபையில் நேற்று கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி...

Read moreDetails

குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு தேவை – பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வலியுறுத்தல்

சென்னை குமாரபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குமாரபாளையம் தாலுகா புதியதாக அறிவிக்கப்பட்டு அதற்கு, அலுவலக கட்டடம்...

Read moreDetails

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னைபுதிய வகை கொரோனா எக்ஸ்.இ. பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேரவையில் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிய வகை கொரோனா வந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி குறித்து கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்...

Read moreDetails

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் வௌிநடப்பு – சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் வௌிநடப்பு – சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்ற கழக மாமன்ற...

Read moreDetails

போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். திருவண்ணாமலை போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல்...

Read moreDetails

புதுச்சேரி முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?

புதுச்சேரி முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?

நாராயணசாமிக்கு கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கடும் கண்டனம் புதுச்சேரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை தரம் தாழ்ந்து விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக...

Read moreDetails
Page 43 of 61 1 42 43 44 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.