மதுரை மக்களின் நன்மதிப்பை தி.மு.க. பெறவில்லை. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் திருமங்கலம் தொகுதியில்...
சென்னை தமிழுக்காக தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...
மதுரை மக்களுக்கு வேதனை மிக்க ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதால் இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார். திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் உள்ள ஒரு...
சென்னை சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 17.4.2022 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன்படி கழக...
சென்னை கழகத்தின் ஆட்சிக் காலமே விவசாயிகளின் பொற்காலம் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார். சட்டசபையில் நேற்று கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி...
சென்னை குமாரபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குமாரபாளையம் தாலுகா புதியதாக அறிவிக்கப்பட்டு அதற்கு, அலுவலக கட்டடம்...
சென்னைபுதிய வகை கொரோனா எக்ஸ்.இ. பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேரவையில் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிய வகை கொரோனா வந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி குறித்து கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்...
தூத்துக்குடி, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்ற கழக மாமன்ற...
முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். திருவண்ணாமலை போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல்...
நாராயணசாமிக்கு கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கடும் கண்டனம் புதுச்சேரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை தரம் தாழ்ந்து விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக...