காஞ்சிபுரம் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது உறுதி. இத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறி உள்ளார். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடல் பகுதியில் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய...
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. திட்டவட்டம் தென்காசி இனி எழ முடியாத அளவுக்கு தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம். 2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும் என்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ பேசினார். தமிழகத்தில்...
ராணிப்பேட்டை நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார் என்று ஆற்காடு பொதுக்கூட்டத்தில் பேசிய கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் தொகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின்...
சென்னை உணவு பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில்...
தருமபுரி, ஜூன் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்...
ராணிப்பேட்டை தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல. திருட்டு மாடல் ஆட்சி என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார். விடியா தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின் விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 70 ரூபாய் முதல் 150 ரூபாய்...
சென்னை மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்...
புதுச்சேரி புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிடுகிறார் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த...
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அருகே புகார் கொடுக்க வந்த பொதுமக்களை அமைச்சர் அடிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரி புனரமைப்பு செய்யும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்...
கடலூர், மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை. இதனால் தமிழ்நாட்டில் ஏழைகள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் உட்கட்சி தேர்தலில் புதிதாக...