கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் பேச்சு

234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் பேச்சு

காஞ்சிபுரம் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது உறுதி. இத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறி உள்ளார். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடல் பகுதியில் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய...

Read moreDetails

தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்-2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும்

தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்-2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும்

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. திட்டவட்டம் தென்காசி இனி எழ முடியாத அளவுக்கு தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம். 2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும் என்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ பேசினார். தமிழகத்தில்...

Read moreDetails

நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார்

நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார்

ராணிப்பேட்டை நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார் என்று ஆற்காடு பொதுக்கூட்டத்தில் பேசிய கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் தொகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின்...

Read moreDetails

உணவு பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

சென்னை உணவு பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில்...

Read moreDetails

ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தருமபுரி, ஜூன் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்...

Read moreDetails

திராவிட மாடல் அல்ல திருட்டு மாடல் ஆட்சி-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி விளாசல்

திராவிட மாடல் அல்ல திருட்டு மாடல் ஆட்சி-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி விளாசல்

ராணிப்பேட்டை தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல. திருட்டு மாடல் ஆட்சி என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார். விடியா தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின் விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 70 ரூபாய் முதல் 150 ரூபாய்...

Read moreDetails

மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்...

Read moreDetails

புதுவை அரசு நிர்வாகத்தில் ஸ்டாலின் தலையிடுகிறார்-கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிடுகிறார் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த...

Read moreDetails

புகார் கொடுக்க வந்த பொதுமக்களை கையால் அடிக்க முயன்ற அமைச்சர்

புகார் கொடுக்க வந்த பொதுமக்களை கையால் அடிக்க முயன்ற அமைச்சர்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அருகே புகார் கொடுக்க வந்த பொதுமக்களை அமைச்சர் அடிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரி புனரமைப்பு செய்யும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read moreDetails

மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சாடல்

மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சாடல்

கடலூர், மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை. இதனால் தமிழ்நாட்டில் ஏழைகள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் உட்கட்சி தேர்தலில் புதிதாக...

Read moreDetails
Page 31 of 61 1 30 31 32 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.