கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

சீரான மின்சாரத்தை விநியோகிக்க தி.மு.க. அரசுக்கு வக்கில்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை மின்சாரம் இருந்தும், திறமையின்றி செயல்பட்ட மின்சார வாரியம், பொதுமக்களுக்கு சீரான மின்சாரத்தை விநியோகிக்க வக்கில்லை. மின்கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மீது போடுகிறார்கள் என்று விடியா தி.மு.க. அரசை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாக தாக்கி உள்ளார். கழக...

Read moreDetails

கழகத்தை முடக்க தி.மு.க நினைப்பது ஒரு போதும் நடக்காது -முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர், என்னுடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கழகத்தை முடக்கி விடலாம் என தி.மு.க நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறி உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுற்றபின் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மன்னார்குடியில்...

Read moreDetails

மதுரையில் தொற்று நோய் பரவும் அபாயம்-மாநகராட்சி ஆணையரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் மனு

மதுரையில் தொற்று நோய் பரவும் அபாயம்-மாநகராட்சி ஆணையரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் மனு

மதுரை மதுரை மாநகராட்சியில் வினியோகம் செய்யும் குடிநீரில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கலந்து வருகிறது. தற்போது தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதால் குடிநீர் மூலம் நோய் பரவும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதை தடுத்து நிறுத்தி போர்க்கால அடிப்படையில் தூய்மையான...

Read moreDetails

வழக்குபோட்டு கழகத்தை அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க. செயல்படுகிறது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை வழக்கு போட்டு கழகத்ைத அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க. செயல்படுகிறது. இது பூனை பகல் கனவு கண்டது போலத்தான் ஆகும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை பசுமை வழிசாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்...

Read moreDetails

பாமரனும் நேசிக்கும் எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்

பாமரனும் நேசிக்கும் எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில் பரமக்குடி ஒன்றிய கழகம் தீர்மானம் மதுரை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய கழகம் சார்பில் பார்த்திபனூரில் நடைபெற்ற கூட்டத்தில்பாமரனும் நேசிக்கும் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட எடப்பாடியார் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என்று மாவட்ட...

Read moreDetails

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பூர், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளை சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதி உடுமலை தெற்கு ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சி கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக...

Read moreDetails

மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சியை நடத்தி காட்டுவார்

மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சியை நடத்தி காட்டுவார்

கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு மதுரை கழகத்தை சிறப்பாக வழி நடத்தி தி.மு.க.வின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் பொறுப்பேற்று அம்மாவின் பொற்கால ஆட்சியை அமர்த்தி காட்டுவார் என்று கழக மகளிர் அணி...

Read moreDetails

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழகம் சார்பில் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து...

Read moreDetails

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ உள்பட கழக நிர்வாகிகள் பங்கேற்பு செங்கல்பட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூரில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கழகத்தின் ஒற்றைத்தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டி திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

Read moreDetails

எடப்பாடியார் தலைமை ஏற்க வேண்டி மேச்சேரி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் -கழக நிர்வாகிகள் வேண்டுதல்

எடப்பாடியார் தலைமை ஏற்க வேண்டி மேச்சேரி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் -கழக நிர்வாகிகள் வேண்டுதல்

சேலம் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் கழகத்திற்கு ஒற்றை தலைமையை ஏற்க வேண்டி மேச்சேரி ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கழகத்தினர் வழிபட்டனர். எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கழகத்தின் ஒற்றைத்தலைமை பதவி ஏற்க...

Read moreDetails
Page 24 of 61 1 23 24 25 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.