கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு மதுரை எடப்பாடியார் அன்றே சட்டமன்றத்தில் பேசிய போது சுட்டிக்காட்டினார். அப்போது அலட்சியமாக இருந்து விட்டார்கள் என்றும் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க விடியா தி.மு.க. அரசு தவறி விட்டது என்றும் கழக அமைப்பு செயலாளர்...
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி சென்னை திருச்சியில் ஒரு தி.மு.க பிரமுகர் அவர் மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்று அரிவாளை தூக்கிக்கொண்டு விரட்டி, விரட்டி சென்று வெட்டுகிறார். இப்போது சர்வாதிகாரி ஸ்டாலின் எங்கே போனார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி...
முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு தூத்துக்குடி தி.மு.க. ஆட்சியை கண்டு மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி எப்போது அமையும் என்று காத்திருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார். கோவில்பட்டி தொகுதி வளர்ச்சி...
சென்னை, மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை சீரழிந்துள்ளது. அமைச்சர்கள் எல்லாம் உதயநிதியின் புகழ் பாடுகின்ற வேலையை தான் செய்து வருகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர்...
மதுரை எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான் என்றும் இனிவரும் தேர்தலில் கழகம் வெற்றிபெறுவது உறுதியாகி விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார். நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றுவது...
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் தாக்கு மயிலாடுதுறை கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்கு போட்டுத்தான் திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறி உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழக வளர்ச்சி...
திருவண்ணாமலை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக...
விழுப்புரம், பள்ளிகள் அருகே கஞ்சா விற்பனை அமோக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது என்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் மக்கள் விரோத...
ஸ்டாலினுக்கு, கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சூடான கேள்வி திண்டுக்கல் தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே? என திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன...
கிருஷ்ணகிரி, தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் தி.மு.க. அரசு தான் என்றும் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை என்றும் கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார். மின்கட்டணம் மற்றும் சொத்துவரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து கிருஷ்ணகிரி...