கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

போதைபொருள் நடமாட்டத்தை தடுக்க தவறி விட்டது விடியா தி.மு.க. அரசு

எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு மதுரை எடப்பாடியார் அன்றே சட்டமன்றத்தில் பேசிய போது சுட்டிக்காட்டினார். அப்போது அலட்சியமாக இருந்து விட்டார்கள் என்றும் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க விடியா தி.மு.க. அரசு தவறி விட்டது என்றும் கழக அமைப்பு செயலாளர்...

Read moreDetails

சர்வாதிகாரி ஸ்டாலின் எங்கே போனார்?

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி சென்னை திருச்சியில் ஒரு தி.மு.க பிரமுகர் அவர் மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்று அரிவாளை தூக்கிக்கொண்டு விரட்டி, விரட்டி சென்று வெட்டுகிறார். இப்போது சர்வாதிகாரி ஸ்டாலின் எங்கே போனார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சியை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு தூத்துக்குடி தி.மு.க. ஆட்சியை கண்டு மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி எப்போது அமையும் என்று காத்திருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார். கோவில்பட்டி தொகுதி வளர்ச்சி...

Read moreDetails

விடியா தி.மு.க அமைச்சர்களோ உதயநிதியின் புகழ் பாடுகிறார்கள் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை சீரழிந்துள்ளது. அமைச்சர்கள் எல்லாம் உதயநிதியின் புகழ் பாடுகின்ற வேலையை தான் செய்து வருகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

இனி வரும் தேர்தலில் கழகம் வெற்றிபெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

இனி வரும் தேர்தலில் கழகம் வெற்றிபெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான் என்றும் இனிவரும் தேர்தலில் கழகம் வெற்றிபெறுவது உறுதியாகி விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார். நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றுவது...

Read moreDetails

கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் பயனளிக்கும் திட்டங்களையே தி.மு.க. அரசு கொண்டு வரும்

கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் பயனளிக்கும் திட்டங்களையே தி.மு.க. அரசு கொண்டு வரும்

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் தாக்கு மயிலாடுதுறை கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்கு போட்டுத்தான் திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறி உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழக வளர்ச்சி...

Read moreDetails

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது -முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது -முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக...

Read moreDetails

தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

விழுப்புரம், பள்ளிகள் அருகே கஞ்சா விற்பனை அமோக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது என்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் மக்கள் விரோத...

Read moreDetails

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே?

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே?

ஸ்டாலினுக்கு, கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சூடான கேள்வி திண்டுக்கல் தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே? என திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன...

Read moreDetails

ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை – கே.பி.முனுசாமி கடும் தாக்கு

ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை – கே.பி.முனுசாமி கடும் தாக்கு

கிருஷ்ணகிரி, தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் தி.மு.க. அரசு தான் என்றும் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை என்றும் கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார். மின்கட்டணம் மற்றும் சொத்துவரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து கிருஷ்ணகிரி...

Read moreDetails
Page 21 of 61 1 20 21 22 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.