எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி ? சென்னை, தன்மானம் இல்லாதவர்கள் தான் விமர்சனம் செய்வதாக தெரிவிக்கும் ஸ்டாலின் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். எதிர்க்கட்சி தலைவர்...
கிருஷ்ணகிரி எதிர்கால வாழ்க்கை யுக்திகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவுறுத்தி உள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப்பேரவையின் எண்ணாண்டு எழில்தமிழ் பண்பாட்டுப் பெருவிழா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவித்யா மந்திர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்க...
சென்னை கனவுகளை மட்டுமே சுமந்து வருபவர்களுக்கு முகவரி அளிக்கும் சென்னை என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. உழைப்பிற்கும், ஒற்றுமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்து, நெஞ்சில் கனவுகளை மட்டுமே சுமந்து வருபவர்களுக்கு முகவரி அளித்துக்கொண்டிருக்கும்...
டி.கே.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது கோவை,தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த தினக்கூலி ரூ.425.40 பைசாவை உடனே வழங்க வழியிறுத்தி வால்பாறையில் நகர கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டி.கே.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்டம் வால்பாறை...
மதுரை விரகனூர் அணை, பூங்காவை மராமத்து செய்து பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நிலக்கோட்டை...
திருவள்ளூர், குடும்பத்தினரின் பதவிக்காக அரசியல் நடத்தி வரும் ஓ.பன்னீரெ்சல்வம் தெளிவான நிலைப்பாடு இல்லாதவர் என்றும் அவரை கழகத்தினர் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மணிமாறன் கூறி உள்ளார். இதுகுறித்து பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி...
கன்னியாகுமரி, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீன உளவுக் ப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உட்பட தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்று எதிர்காலங்களிலும், சீன உளவுக்கப்பல் இலங்கையில் நிறுத்தப்படுவதை தடுக்க...
மதுரை, தமிழகத்தில் வரலாறு காணாத மின் கட்டண உயர்வுக்கு மக்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒருவர் கூட ஆதரித்து பேசவில்லை. விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். இதுகுறித்து...
கிருஷ்ணகிரி முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தொகுதிக்கு ட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறையின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னார்லதொட்டி, நெரிகம், பண்ணபள்ளி, அத்திமுகம் ஊராட்சிகளுக்கு நேரில் சென்று...
சேலம், சங்ககிரி அருகே தூங்கி கொண்டிருந்த கல்லூரி பேராசிரியையிடம் 7 சவரன் நகையை பறித்ததோடு வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேவூர்...