கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறியதால் ஆளும் தி.மு.க. கவுன்சிலர்கள் அராஜகம்

கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறியதால் ஆளும் தி.மு.க. கவுன்சிலர்கள் அராஜகம்

சேலம் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு கழக ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கையால் தான் என்று கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறியதால் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சேலம்...

Read moreDetails

தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை ஓபிஎஸ் பெறவில்லை -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை பெறவில்லை. யாரை விலை பேசி பேசினாலும், அவர்கள் விசுவாசமான தொண்டர்களாக இருக்க மாட்டார்கள் என்று ஓபிஎஸ்சை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி உள்ளார். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான...

Read moreDetails

ராயபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பை விடியா அரச திறக்காமல் இருப்பது ஏன்?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை ராயபுரத்தில் கழக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை திறக்காமல் இருப்பது ஏன் என்று விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

Read moreDetails

விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்...

Read moreDetails

எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் ஸ்டாலின் மவுனம்-வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேட்டி

எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் ஸ்டாலின் மவுனம்-வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேட்டி

மதுரை தமிழகத்தில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் அமைய வேண்டும் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம், திட்டவட்டமாக தெரிவித்த பெண்கள்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் அமைய வேண்டும் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம், திட்டவட்டமாக தெரிவித்த பெண்கள்

தூத்துக்குடி, எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புவதாகவும், அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம் பெண்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ. எம்.எல்.ஏ தனது பிறந்தநாளை முன்னிட்டு...

Read moreDetails

இனிவரும் தேர்தலில் எடப்பாடியார் வெற்றிபெற்று புரட்சித்தலைவி அம்மாவின் அரசை அமைப்பார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

இனிவரும் தேர்தலில் எடப்பாடியார் வெற்றிபெற்று புரட்சித்தலைவி அம்மாவின் அரசை அமைப்பார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ராமநாதபுரம், குறைகுடம் தழும்பியது போல் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி குரல் எழுப்புவதை கண்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள் என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருகின்ற தேர்தலில் எடப்பாடியார் மாபெரும் வெற்றிபெற்று புரட்சித்தலைவி அம்மாவின் புனித அரசை அமைப்பார்...

Read moreDetails

வரும் காலத்தில் ஸ்டாலின் வீட்டு கேட்டைக்கூட ஆறுகுட்டி பிடிக்க முடியாது -எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

வரும் காலத்தில் ஸ்டாலின் வீட்டு கேட்டைக்கூட ஆறுகுட்டி பிடிக்க முடியாது -எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சென்னை இன்றைக்கு அவருக்கு துண்டு போட்டுவிட்டதோடு சரி, ஸ்டாலின் வீட்டு கேட்டைக்கூட ஆறுகுட்டி பிடிக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-...

Read moreDetails

கும்பகர்ணன் போல இந்த அரசு தூங்கி கொண்டிருக்கிறது -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை, கும்பகர்ணன் போல இந்த அரசு தூங்கி கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி : உட்கட்சியில் உள்ள...

Read moreDetails

தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்-எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

சென்னை தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியுள்ள தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

Read moreDetails
Page 18 of 61 1 17 18 19 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.