சேலம் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு கழக ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கையால் தான் என்று கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறியதால் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சேலம்...
மதுரை தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை பெறவில்லை. யாரை விலை பேசி பேசினாலும், அவர்கள் விசுவாசமான தொண்டர்களாக இருக்க மாட்டார்கள் என்று ஓபிஎஸ்சை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி உள்ளார். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான...
சென்னை ராயபுரத்தில் கழக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை திறக்காமல் இருப்பது ஏன் என்று விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...
சென்னை, பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்...
மதுரை தமிழகத்தில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா...
தூத்துக்குடி, எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புவதாகவும், அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம் பெண்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ. எம்.எல்.ஏ தனது பிறந்தநாளை முன்னிட்டு...
ராமநாதபுரம், குறைகுடம் தழும்பியது போல் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி குரல் எழுப்புவதை கண்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள் என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருகின்ற தேர்தலில் எடப்பாடியார் மாபெரும் வெற்றிபெற்று புரட்சித்தலைவி அம்மாவின் புனித அரசை அமைப்பார்...
சென்னை இன்றைக்கு அவருக்கு துண்டு போட்டுவிட்டதோடு சரி, ஸ்டாலின் வீட்டு கேட்டைக்கூட ஆறுகுட்டி பிடிக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-...
சென்னை, கும்பகர்ணன் போல இந்த அரசு தூங்கி கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி : உட்கட்சியில் உள்ள...
சென்னை தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியுள்ள தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...