சென்னை, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய சுதந்திரத்திற்காக...
திருவள்ளூர் விடியா ஆட்சியை நம்பி விடியலை தேடாதீர்கள். மக்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வருவார் எடப்பாடியார் என்று பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இரா.மணிமாறன் கூறி உள்ளார். ஜூலை 11ம்தேதி அன்று நடைபெற்ற கழக பொதுக்குழு...
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேவர் பிளாக் சாலை வசதி, குழந்தைகளை பாதுகாக்கும் பெட்டக வசதியை ஏற்படுத்தி தருவதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக...
சென்னை மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கழக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும்,...
மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ பேட்டி கோவை எடப்பாடியார் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு, 40 வெற்றி பெறுவோம் என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. கூறி உள்ளார். ஜூலை 11-ம்தேதி...
முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பேட்டி சேலம், தீர்ப்பின் மூலம் ஓ.பி.எஸ்.சுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் கழகத்தை வலிமையான இயக்கமாக வழி நடத்துவார் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக...
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு சேலம், செப். 3-தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினர். இப்போது 16 மாதங்கள் ஆகிறது. இந்த 16 ஆயிரம் ரூபாய் எப்போது வழங்குவீர்கள் என்று...
முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி திருவாரூர்கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறி உள்ளார்.ஜூலை 11-ம்தேதி நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என்று கழகத்திற்கு சாதகமாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு...
கன்னியாகுமரி எடப்பாடியார் விரைவில் கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார் என்றும் அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார். ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற அளித்த...
மதுரை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்றும், இது மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார் ஜூலை 11-ந்தேதி அன்று நடைபெற்ற கழக...