கன்னியாகுமரி வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்தார். கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாவட்ட கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசின் தமிழக மக்களை வாட்டி வதைக்கும்...
மதுரை குடும்ப தலைவிகளுக்கு மாதமாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. தி.மு.க.வை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள். மின் கட்டண உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன...
கோவை, மக்களை பற்றி கவலைப்படாத தி.மு.க. மாபெரும் தோல்வியை சந்திக்கும் என்றும், லஞ்சப்பணத்தை ஸ்டாலின் குடும்பம் அள்ளிக்குவிக்கிறது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக கூறி உள்ளார். கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி பகுதி கழகம்...
செங்கல்பட்டு, தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார். பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி சார்பில் பம்மல் வடக்கு பகுதி கழகம் ஏற்பாட்டில் பொதுக்கூட்டம்...
கோவை, கொலுசை காட்டி ஓட்டு வாங்கியவர்கள் பெரும் சுமையை சுமத்தி விட்டனர் என்றும், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள் என்றும் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...
மதுரைப்ளூகாய்ச்சல் அதிகரிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை போர்க்கால அடிப்படையில் நடத்த அரசு முன்வருமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்....
அம்பத்தூர் விடியா அரசில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மத்திய மாவட்டம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரவாயலில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் தலைமையில்...
திருப்பத்தூர் தி.மு.கவுக்கு இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். விடியா திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, திருப்பத்தூர் நகரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...
சென்னை, உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா என்றும், முதலமைச்சர் ஆரம்பித்த திட்டத்தை முதலமைச்சரே அவமானப்படுத்தியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை அண்ணாசாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர்...
மதுரை அரசு ஊழியர்களை போல் மக்களுக்கும் பட்டை நாமம் சாத்துவார் ஸ்டாலின் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி...