கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

கன்னியாகுமரி வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்தார். கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாவட்ட கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசின் தமிழக மக்களை வாட்டி வதைக்கும்...

Read moreDetails

தி.மு.க.வினரை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள்-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை குடும்ப தலைவிகளுக்கு மாதமாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. தி.மு.க.வை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள். மின் கட்டண உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன...

Read moreDetails

லஞ்சப்பணத்தை அள்ளி குவிக்கிறது ஸ்டாலின் குடும்பம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை, மக்களை பற்றி கவலைப்படாத தி.மு.க. மாபெரும் தோல்வியை சந்திக்கும் என்றும், லஞ்சப்பணத்தை ஸ்டாலின் குடும்பம் அள்ளிக்குவிக்கிறது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக கூறி உள்ளார். கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி பகுதி கழகம்...

Read moreDetails

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

செங்கல்பட்டு, தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார். பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி சார்பில் பம்மல் வடக்கு பகுதி கழகம் ஏற்பாட்டில் பொதுக்கூட்டம்...

Read moreDetails

ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள் -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள் -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை, கொலுசை காட்டி ஓட்டு வாங்கியவர்கள் பெரும் சுமையை சுமத்தி விட்டனர் என்றும், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள் என்றும் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த அரசு முன் வருமா?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரைப்ளூகாய்ச்சல் அதிகரிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை போர்க்கால அடிப்படையில் நடத்த அரசு முன்வருமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்....

Read moreDetails

விடியா அரசில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கடும் தாக்கு

விடியா அரசில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கடும் தாக்கு

அம்பத்தூர் விடியா அரசில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மத்திய மாவட்டம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரவாயலில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் தலைமையில்...

Read moreDetails

தி.மு.க.வுக்கு இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது-முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

திருப்பத்தூர் தி.மு.கவுக்கு இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். விடியா திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, திருப்பத்தூர் நகரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை, உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா என்றும், முதலமைச்சர் ஆரம்பித்த திட்டத்தை முதலமைச்சரே அவமானப்படுத்தியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை அண்ணாசாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர்...

Read moreDetails

அரசு ஊழியர்களை போல் மக்களுக்கும் பட்டை நாமம் சாத்துவார் ஸ்டாலின்-சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

அரசு ஊழியர்களை போல் மக்களுக்கும் பட்டை நாமம் சாத்துவார் ஸ்டாலின்-சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை அரசு ஊழியர்களை போல் மக்களுக்கும் பட்டை நாமம் சாத்துவார் ஸ்டாலின் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails
Page 10 of 61 1 9 10 11 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.