சேலம்,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறகை்கவே கழகத்தினர் மீது விடியா தி.மு.க. அரசு பொய் வழக்கு போடுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி...
சென்னை கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்றும் (13-ந்தேதி) நாளையும் (14-ந்தேதி) கடலோர மாவட்டங்கள், புதுவை,...