கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

திண்டுக்கல், பிப். 15- பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் ஸ்டாலின் தோன்றுகிறார்என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு...

Read moreDetails

கழகம் வரலாற்று வெற்றி பெறும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். எனவே கழகம் வரலாற்று வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்....

Read moreDetails

கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடிங்கள் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடிங்கள் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

கோவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவை மாநகராட்சி கொடிசியா வளாகத்தில்...

Read moreDetails

பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் – கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பிரச்சாரம்

பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் – கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பிரச்சாரம்

சென்னை பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் என்று நங்கநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறினார். சென்னை மாநகராட்சி 167-வது...

Read moreDetails

யு.என்.ஐ. டி.குமார் மறைவுக்கு ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

சென்னை யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை தலைமை நிர்வாகி டி.குமார் மறைவுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை மாநகராட்சி 73 மற்றும் 74 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு...

Read moreDetails

முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்துக்கு தலைகுனிவு – புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் பேட்டி

புதுச்சேரி அரசியல் சட்டஅனுபவம் இல்லாத முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்று புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி...

Read moreDetails

ஸ்டாலின் சொன்னதை செய்ய மாட்டார் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

மதுரை முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை செய்ய மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக...

Read moreDetails

யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை அலுவலக தலைமை நிர்வாகி டி.குமார் மரணம் – எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை அலுவலக தலைமை நிர்வாகி டி.குமார் மரணத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

சேலம் தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails
Page 99 of 120 1 98 99 100 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.