கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மகள் திருமணம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மகள் திருமணம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு

சென்னை, பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகள் திருமணம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது. இதில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர். பிரபல சினிமா தயாரிப்பாளரும்,...

Read moreDetails

தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும்

தபால் வாக்குகளில் தி.மு.க.வினர் முறைகேடு செய்ய சதித் திட்டம்

மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மனு சென்னை, நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின் போது தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறு...

Read moreDetails

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் – கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை

புதுச்சேரி, புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில...

Read moreDetails

காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

விழுப்புரம் திண்டிவனத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகவும் விழிப்புடன் பணியாற்றுங்கள் – கழக முகவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு கட்டளை

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகவும் விழிப்புடன் பணியாற்றுங்கள் – கழக முகவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு கட்டளை

சென்னை, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுவதோடு முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால் மேலதிகாரிக்கு உடனடியாக தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்று கழக முகவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள்...

Read moreDetails

‘புரட்சித்தலைவி அம்மா’ பிறந்த நாளில் ஏழை- எளிய மக்களுக்கு உதவி செய்வீர்

மிகப்பெரிய வெறியாட்டதை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தி.மு.க. அரசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை

கழக நிர்வாகிகள்- உடன்பிறப்புகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு...

Read moreDetails

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தடை செய்ய காரணமாக இருந்து விட்டு விஷம பிரச்சாரம் செய்யும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்...

Read moreDetails

பொய் பேசுவதில் தான்ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

பொய் பேசுவதில் தான்ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சேலம், பொய் பேசுவதில் தான் ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர். அவர் சொல்வதை எதையும் செய்ய மாட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை...

Read moreDetails

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு – தேனியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு – தேனியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தேனி, தி.மு.க. ஆட்சி, கழக ஆட்சியை எடைபோட்டு பார்த்து வாக்களியுங்கள். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்று தேனி பிரச்சாரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நகர்ப்புற...

Read moreDetails
Page 97 of 120 1 96 97 98 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.