கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை மற்றொரு வழக்கில் கைது செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வரும் தி.மு.க. அரசுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்...

Read moreDetails

மதுரை புறநகர் மாவட்டத்தில் 5000 பேருக்கு அன்னதானம்-கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை புறநகர் மாவட்டத்தில் 5000 பேருக்கு அன்னதானம்-கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். புரட்சித்தலைவி...

Read moreDetails

பெரம்பலூரில் அம்மா பிறந்தநாள் விழா – ஏழை, எளிய மக்களுக்கு கழகம் நலத்திட்ட உதவி

பெரம்பலூரில் அம்மா பிறந்தநாள் விழா – ஏழை, எளிய மக்களுக்கு கழகம் நலத்திட்ட உதவி

பெரம்பலூர், பெரம்பலூரில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரும்,...

Read moreDetails

முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி – கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் பேட்டி

முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி – கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் பேட்டி

கோவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கூறினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின்...

Read moreDetails

சட்டத்தை மதிக்காத கட்சி தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டத்தை மதிக்காத கட்சி தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை புழல் சிறையில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்தார். அப்போது முன்னாள்...

Read moreDetails

அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரசுக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என்று கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails

புரட்சித்தலைவி அம்மா சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை

புரட்சித்தலைவி அம்மா சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை

சென்னை கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா தலைமை கழகத்தில் நேற்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

விழுப்புரம் திண்டிவனத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகவும் விழிப்புடன் பணியாற்றுங்கள் – கழக முகவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு கட்டளை

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகவும் விழிப்புடன் பணியாற்றுங்கள் – கழக முகவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு கட்டளை

சென்னை, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுவதோடு முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால் மேலதிகாரிக்கு உடனடியாக தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்று கழக முகவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள்...

Read moreDetails
Page 96 of 120 1 95 96 97 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.