கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தி.மு.க. குண்டர்கள் தாக்கியதில் கழக தொண்டர்கள் படுகாயம் – முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கண்டனம்

தி.மு.க. குண்டர்கள் தாக்கியதில் கழக தொண்டர்கள் படுகாயம் – முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கண்டனம்

திருப்பத்தூர் உதயேந்திரம் பேரூராட்சி மறைமுக தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் தாக்கியதில் கழக தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை சந்தித்து ஆறுதல்...

Read moreDetails

கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று...

Read moreDetails

ரூ.1 கோடியில் புதிய மாரியம்மன் கோயில் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல்

ரூ.1 கோடியில் புதிய மாரியம்மன் கோயில் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல்

சேலம் சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணகாபாடி ஊராட்சி, அத்திக்காட்டனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. தற்போது சிதிலமடைந்து காணப்படும்...

Read moreDetails

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இழுத்தடிப்பதா?

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இழுத்தடிக்கும் தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

போலீசாரை தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசுவதை அரசு வேடிக்கை பார்ப்பதா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: கண்ணியமிக்க காவல்துறையினரை தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசுவதை அரசு வேடிக்கை பார்ப்பதா? என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

மேகதாது அணை விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து...

Read moreDetails

பெண்களின் முன்னேற்றத்திற்கு கழகம் எந்நாளும் உழைக்கும் -மகளிர் தின வாழ்த்து செய்தியில் ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள `சர்வதேச மகளிர் தின’ வாழ்த்து செய்தியில்...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் நிதி இல்லாமல் கூட்டுறவு சங்கங்கள் திண்டாட்டம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை நகைக்கடன்களை தள்ளுபடி செய்த விடியா தி.மு.க. அரசு இதுவரை வழங்காததால் அன்றாட பணிகளுக்கு கூட நிதி இல்லாமல் கூட்டுறவு சங்கங்கள் திண்டாடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails

மக்களுக்காக கழக கவுன்சிலர்கள் உரிமைக் குரல் கொடுப்பார்கள் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை மக்களுக்காக கழக கவுன்சிலர்கள் உரிமைக் குரல் கொடுப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம்...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமுக தேர்தல் – மாமல்லபுரம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் கழகம் வெற்றி

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமுக தேர்தல் – மாமல்லபுரம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் கழகம் வெற்றி

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், இடைகழிநாடு பேரூராட்சிகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்று தலைவர் பதவிகளை கைப்பற்றினர். செங்கல்பட்டு மாவட்டம்...

Read moreDetails
Page 94 of 120 1 93 94 95 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.