கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

பிரதமர் மோடிக்கு ஒருங்கிணைப்பாளர் பாராட்டு – அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்டதற்கு கழகம் சார்பில் நன்றி கடிதம்

சென்னை பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தங்களின் தலைமையின் கீழ் உள்ள மத்திய...

Read moreDetails

உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்பு – பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் நன்றி

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

சென்னை உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து கழக இணை...

Read moreDetails

கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டி பறிப்பு – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டி பறிப்பு – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

தருமபுரி கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டிப் பறித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்ட கழகம், காரிமங்கலம் ஒன்றியம் காரிமங்கலம் பேரூர் கழகம்...

Read moreDetails

முதியோர் உதவித்தொகை நிறுத்தம்: தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

முதியோர் உதவித்தொகை நிறுத்தம்: தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை விடியா தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படுவதாகவும், தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி...

Read moreDetails

பெரம்பலூர் உணவகத்தில் அம்மா படம் அகற்றம் – கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

பெரம்பலூர் உணவகத்தில் அம்மா படம் அகற்றம் – கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

பெரம்பலூர், பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படம் அகற்றப்பட்டதற்கு கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடியா தி.மு.க....

Read moreDetails

‘எமிஸ்’ பதிவு முறை அறிமுகத்தால் ஆசிரியர்களின் கல்விபணி பாதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை எமிஸ் பதிவு முறை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் ஆசிரியர்களின் கல்வி பணி பாதிக்கப்படுவதாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற...

Read moreDetails

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் படிப்பை தொடர நடவடிக்கை

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் சென்னை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கழக இணை...

Read moreDetails

மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக 2016- ம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல்...

Read moreDetails

4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி – பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகவும் விழிப்புடன் பணியாற்றுங்கள் – கழக முகவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு கட்டளை

சென்னை 4 மாநில தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "மக்களை பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரை பார்த்து மக்கள்...

Read moreDetails
Page 93 of 120 1 92 93 94 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.