கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சேலம், சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம்

சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி சேலம், விடியா தி.மு.க. ஆட்சியில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து விட்டது. எனவே சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம்...

Read moreDetails

தி.மு.க.வின் பி-டீம் அறப்போர் இயக்கம் -கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேட்டி

தி.மு.க.வின் பி-டீம் அறப்போர் இயக்கம் -கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேட்டி

கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் கூறியுள்ள அறப்போர் இயக்கம் தி.மு.க.வின் பி-டீம் என்று கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை கூறி உள்ளார்....

Read moreDetails

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வருகிறது தி.மு.க. அரசு

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வருகிறது தி.மு.க. அரசு

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு மதுரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் ஜனநாயகத்தின் குரல்வளையை தி.மு.க. அரசு நெரித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் அவமதிப்பு – கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் அவமதிப்பு – கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை தமிழக சட்டப்பேரவையில் இருந்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு: நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு செய்து வெற்றி பெற்றதுள்ளது. இதனை எதிர்த்து கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக் மூடல் – விடியா தி.மு.க. அரசால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் திண்டாட்டம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக் மூடல் – விடியா தி.மு.க. அரசால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் திண்டாட்டம்

விழுப்புரம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து திண்டாடி வருகின்றனர்.கழக ஆட்சியின் போது பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட உன்னதமான திட்டம் அம்மா மினி...

Read moreDetails

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமா? பேரவையில் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. கேள்வி

சென்னை மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா என்று சட்டப்பேரவையில் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி...

Read moreDetails

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் பெறப்பட்ட நிதி எவ்வளவு? பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

சென்னை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதி எவ்வளவு? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டமன்ற...

Read moreDetails

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் -பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் -பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை

சென்னை, ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் அமைக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி...

Read moreDetails
Page 89 of 120 1 88 89 90 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.