கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

போளூர் பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சென்னைபோளூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி...

Read moreDetails

மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில் வரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது – எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை, டெல்லியில் வீட்டுவரி மிக மிகக்குறைவு என்பதை அமைச்சர் கோடிட்டு காட்டவில்லை என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில் சொத்து...

Read moreDetails

மூதாதையர்கள் காலத்திலிருந்து வசித்து வருபவர்களுக்கு வாரிசு அடிப்படையில் புதிய பட்டா -பேரவையில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வலியுறுத்தல்

எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்த வேண்டும்

சென்னை,மூதாதையர்கள் காலத்திலிருந்து வசித்து வருபவர்களுக்கு வாரிசு அடிப்படையில் புதிய பட்டா வழங்க வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில்...

Read moreDetails

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

சென்னை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை, ஈவு, இரக்கம் கிடையாது எ்னறு...

Read moreDetails

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை, ஈவு, இரக்கம் கிடையாது எ்னறு...

Read moreDetails

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுவது உறுதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுவது உறுதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை திராவிட மாடலின் தவறான கொள்கையால் அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலை நிச்சயம் வரும் என்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...

Read moreDetails

வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சாடல்

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

கோவை, 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் செய்துள்ளது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். சொத்து வரியை உயர்த்திய...

Read moreDetails

கோவை தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு-பொதுமக்கள்- கல்லூரி மாணவிகள் போராட்டம்

கோவை தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு-பொதுமக்கள்- கல்லூரி மாணவிகள் போராட்டம்

கோவைசரியான நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகளை பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினர். கோவை தொண்டாமுத்தூர்,...

Read moreDetails

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது தான் லட்சியம்-எதிர்க்கட்சி தலைவர் உறுதி

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்,கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகேயும், சேலம் புறநகர் மாவட்டம்...

Read moreDetails
Page 85 of 120 1 84 85 86 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.