கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் வசதி

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல் சென்னை, நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க கூடுதல் வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க...

Read moreDetails

குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு தேவை – பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வலியுறுத்தல்

சென்னை குமாரபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் கேள்வி நேரத்தின்போது...

Read moreDetails

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னைபுதிய வகை கொரோனா எக்ஸ்.இ. பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேரவையில் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தமிழகத்தில்...

Read moreDetails

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் வௌிநடப்பு – சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் வௌிநடப்பு – சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் என்.பி.ஜெகன்...

Read moreDetails

தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி...

Read moreDetails

தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் 2 நாள் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னைதென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். திருவண்ணாமலை போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்....

Read moreDetails

புதுச்சேரி முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?

புதுச்சேரி முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?

நாராயணசாமிக்கு கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கடும் கண்டனம் புதுச்சேரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை தரம் தாழ்ந்து விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கிழக்கு மாநில...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் அதிகரிப்பு

விடியா தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் அதிகரிப்பு

சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் குற்றச்சாட்டு சேலம் விடியா தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் அதிகரித்து விட்டது என்று சேலம் புறநகர் மாவட்ட அம்மா...

Read moreDetails

தி.மு.க.வின் முகத்திரையை கிழித்தெறிவோம் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சபதம்

தி.மு.க.வின் முகத்திரையை கிழித்தெறிவோம் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சபதம்

தென்காசி. தி.மு.க.வின் முகத்திரையை கிழித்தெறிவோம் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கூறினார். தென்காசி வடக்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வல்லத்தில் மாவட்ட...

Read moreDetails
Page 82 of 120 1 81 82 83 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.