கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்களுக்கு நல்வாழ்த்துக்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் டுவிட்டரில் பதிவு

சென்னை, அன்புடனும், அரவணைப்புடனும், பரிவுடனும், பாசத்துடனும் மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். செவிலியர் தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

பதவிக்கு தகுதியில்லையென தலைவருடன், தி.மு.க. பெண் கவுன்சிலர் வாக்குவாதம்

பதவிக்கு தகுதியில்லையென தலைவருடன், தி.மு.க. பெண் கவுன்சிலர் வாக்குவாதம்

தென்காசி ஒன்னே முக்கால் கோடி ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படும் விவகாரம் தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் நேற்று பூதாகரமாக வெடித்தது. பதவியில் இருக்க தலைவருக்கு தகுதியில்லை...

Read moreDetails

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோலிய பொருட்கள்- கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான...

Read moreDetails

அ.தி.மு.க.வினர் மீது உண்மைக்கு மாறாக வழக்குகள் பதிவு

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சென்னை தமிழக சட்டப்பேரவையில்நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-...

Read moreDetails

பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சென்னை தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். சட்டசபை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே...

Read moreDetails

ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதால் வளர்ச்சிப்பணிகள் பெருமளவு பாதிக்கப்படும்

கோவை மேற்கு புறவழிச்சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும்

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு சென்னை ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதால் ஊராட்சியின் வளர்ச்சிப்பணிகள் பெருமளவு பாதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி...

Read moreDetails

வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்

வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்

பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல் சென்னை, சூறாவளிக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் பேரவையில் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...

Read moreDetails

ஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்தும் சட்டம் இப்போது தேவையற்றது

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு சென்னைஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்தும் சட்டம் இப்போது தேவையற்றது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக...

Read moreDetails

கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதிகள் – பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தல்

கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதிகள் – பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தல்

சென்னை மதுரை மேற்கத் தொகுதியில் உள்ள கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ...

Read moreDetails

மதுரையில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை சென்னை மதுரையில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார் தமிழக...

Read moreDetails
Page 71 of 120 1 70 71 72 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.