கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

இனியாவது ரவுடிகள் மீது நடவடிக்கை பாயுமா?முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

சென்னை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை அமைந்தகரையில்...

Read moreDetails

தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை

சென்னை தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, தற்கொலை என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்து சென்று கொண்டிருக்கிறது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வோதனை...

Read moreDetails

கழக வேட்பாளர்கள் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை – கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை பேட்டி

கிருஷ்ணகிரி மாநிலங்களவை தேர்தலுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை கூறினார். மத்திய அரசின் சான்சத் ஆதர்ஷ்...

Read moreDetails

ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும்- எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி பேட்டி

ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும்- எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி பேட்டி

ராணிப்பேட்டை கழக அரசு கொண்டு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார்....

Read moreDetails

கோர தாண்டவமாடும் அநீதி-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் டுவிட்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை தமிழகத்தில் அநீதி கோர தாண்டவமாடுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மேயரின் நிகழ்ச்சி நிரலில்...

Read moreDetails

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து

சென்னை உலக செஸ் வீரரை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தமிழக மக்களின் சுமையை விடியா அரசு குறைக்குமா?எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை மத்திய அரசை பின்பற்றி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்து தமிழக மக்களின் சுமையை விடியா அரசு குறைக்குமா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...

Read moreDetails

பெட்ரோல்- டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும்

தி.மு.க. அரசுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை மத்திய அரசின் பல்வேறு அதிரடி அறிவிப்புகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வரவேற்பு தெரிவித்துள்ள ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails

32 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

32 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார் விழுப்புரம், விழுப்புரம் அருகே புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்து 32 ஆயிரம் பேருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை...

Read moreDetails

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

கோவை தி.மு.க.வுக்கு 85 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை...

Read moreDetails
Page 67 of 120 1 66 67 68 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.