கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுடன் விடியா தி.மு.க. அரசு கைகோர்ப்பு-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுடன் விடியா தி.மு.க. அரசு கைகோர்ப்பு-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டதாகவும், ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுடன் விடியா தி.மு.க. அரசு கைகோர்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்....

Read moreDetails

சமயத்திற்கு தகுந்தாற்போல் மாறிமாறி பேசும் இரட்டை நாக்கை உடைய கட்சி தி.மு.க.

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு சென்னை படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை என்று தன்னிச்சையாக சொல்வது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். சமயத்திற்கு...

Read moreDetails

தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்

தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்

செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கழக புரட்சித்தலைவி பேரவை தீர்மானம் சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்ட கிராமங்கள் தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம்...

Read moreDetails

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

சேலம், நில அபகரிப்பு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

Read moreDetails

தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் -கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம்  -கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் என்று கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்...

Read moreDetails

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி-மாவட்ட கழக செயலாளர்கள் குற்றச்சாட்டு

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி-மாவட்ட கழக செயலாளர்கள் குற்றச்சாட்டு

தென்காசி குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி செய்வதாக மாவட்ட கழக செயலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல்...

Read moreDetails

ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை முயற்சி-சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு

ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை முயற்சி-சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை சாதி பெயரை சொல்லி தி.மு.க.வினர் இழிவுபடுத்தியதால் மன உளைச்சல் அடைந்த ஊராட்சி மன்ற தலைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராணிப்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

Read moreDetails

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரச மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை எழும்பூரில்...

Read moreDetails

மேட்டூர் அணையை முன்கூட்டி திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும்-முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து

சேலம் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை முன்கூட்டியே நேற்று திறக்கப்பட்டது....

Read moreDetails

அமைச்சர் ஐ.பெரியசாமியை பொதுமக்கள் முற்றுகை

அமைச்சர் ஐ.பெரியசாமியை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியை அவரது சொந்த தொகுதியான ஆத்தூரிலேயே பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம்...

Read moreDetails
Page 64 of 120 1 63 64 65 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.