கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி தமிழக மாணவ- மாணவிகளுக்கு எதிர்க்கட்சி கொறடா வாழ்த்து

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

கோவை, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவர்களுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவையில் நல்லறம் அறக்கட்டளை அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி மூலம் இலவச...

Read moreDetails

கழக அரசின் சாதனைளை விளக்கி கிராமங்கள் தோறும் பிரச்சாரம்- அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

சென்னை கழக அரசின் சாதனைகளை விளக்கி கிராமங்கள் ேதாறும் பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில்...

Read moreDetails

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, தொடர் கொலைகளால் தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக...

Read moreDetails

அம்மா அரசின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது- எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி முழக்கம்

சென்னை, மோசமான ஆட்சிக்கு தி.மு.க. ஆட்சியே உதாரணம் என்றும் அம்மா அரசின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். சென்னை தலைமை...

Read moreDetails

சேலத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

சேலத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

சேலம் சேலத்தில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய கல்லூரி மாணவர் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த முகமதுரபீக் மகன் அப்துல்கலாம்....

Read moreDetails

கடையம் ரெட்டைகுளம் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

கடையம் ரெட்டைகுளம் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் கொடுத்த அழுத்தத்தினால் கடையம் ரெட்டைகுளம் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் ரெட்டைகுளம் வேளாண்மை...

Read moreDetails

படுகர் இனத்தை பழங்குடியினர் படடியலில் இணைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் கடிதம்

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க உத்தரவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

தவறான சிகிச்சையால் இளம்பெண் சாவு; தனியார் மருத்துவமனைக்கு சீல்

தவறான சிகிச்சையால் இளம்பெண் சாவு;  தனியார் மருத்துவமனைக்கு சீல்

சேலம் எடப்பாடி அருகே தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையளிக்கப்பட்டதால் இளம்பெண் உயிரிழந்ததார். உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சேலம் மாவட்டம்,...

Read moreDetails

தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்

தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்

செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கழக புரட்சித்தலைவி பேரவை தீர்மானம் சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்ட கிராமங்கள் தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம்...

Read moreDetails

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

சேலம், நில அபகரிப்பு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

Read moreDetails
Page 63 of 120 1 62 63 64 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.