கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்-வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம்

எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் ஸ்டாலின் மவுனம்-வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேட்டி

மதுரை வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வருகின்ற தேர்தல் காலங்களில் தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா...

Read moreDetails

இளைஞர் சமுதாயத்தை கசக்கிப்பிழிந்து பகல் கொள்ளை அடிக்கிறது தி.மு.க அரசு-சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரை, வாகன விதிமீறல் என்ற பெயரில் மிகப்பெரிய பொருளாதார சுரண்டல் நடவடிக்கையை கையாள்கிறது தி.மு.க. அரசு என்றும் இளைஞர் சமுதாயத்தினரை கசக்கிப்பிழிந்து பகல் கொள்ளையடிக்கிறது விடியா தி.மு.க....

Read moreDetails

தி.மு.க ஆட்சி விரைவில் விரட்டியடிக்கப்படும் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமையும்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

தி.மு.க ஆட்சி விரைவில் விரட்டியடிக்கப்படும் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமையும்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

மதுரை ஸ்டாலினை தென் மாவட்ட மக்கள் புறக்கணித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி விரைவில் விரட்டியடிக்கப்படும். எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமையும் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன்...

Read moreDetails

பசும்பொன் நினைவிடத்தில் கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை

பசும்பொன் நினைவிடத்தில் கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை

சென்னை, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு பிறந்தநாள் மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு கழகத்தின் சார்பில், அவரது நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்...

Read moreDetails

வரும் முன் காக்க தவறிய, திராணியற்ற விடியா அரசு-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை, தி.மு.க ஆட்சி என்றாலே, தீவிரவாதமும், வெடிகுண்டு கலாச்சாரமும் தான், வரும் முன் காப்போம் என்ற அரசே இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்....

Read moreDetails

திருவொற்றியூரில் தீ விபத்து 11 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

திருவொற்றியூரில் தீ விபத்து 11 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

முன்னாள் எம்.எல்.ஏ.கே.குப்பன் நிதி உதவி வழங்கி ஆறுதல் அம்பத்தூர் திருவொற்றியூரில் தீ விபத்து காரணமாக 11 குடிசை வீடுகள் எரிந்து நாசமானதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.குப்பன் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காப்புகட்டி தங்களது சஷ்டி விரதத்தை தொடங்கினர்.முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை...

Read moreDetails

வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடியை மக்கள் கொடுப்பார்கள்

கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி மதுரை வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடியை மக்கள் கொடுப்பார்கள் என்று கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா...

Read moreDetails

துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி மரியாதை

துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி மரியாதை

திருவண்ணாமலை: கழகத்தின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி நிர்வாகிகளுக்கு மரியாதை செய்தார். திருவண்ணாமலை...

Read moreDetails

அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர்-சிறுணியம் பி.பலராமன் பேச்சு

அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர்-சிறுணியம் பி.பலராமன் பேச்சு

திருவள்ளூர் திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது என்றும் அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக முன்னாள் செயலாளர்...

Read moreDetails
Page 6 of 120 1 5 6 7 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.