கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை

சென்னை, உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் படிப்பை தொடர முடியாததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கழக...

Read moreDetails

மக்கள் விரோத போக்கை கைவிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்

விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் எச்சரிக்கை சென்னை, பத்து ஆண்டுகால வனவாசத்திற்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள இந்த விடியா ஆட்சியாளர்கள்,...

Read moreDetails

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர உதவுங்கள்-பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- உக்ரைனில் இருந்து அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றும் பணியான...

Read moreDetails

திராவிட மாடல் அல்ல திருட்டு மாடல் ஆட்சி-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி விளாசல்

திராவிட மாடல் அல்ல திருட்டு மாடல் ஆட்சி-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி விளாசல்

ராணிப்பேட்டை தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல. திருட்டு மாடல் ஆட்சி என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார். விடியா தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின்...

Read moreDetails

மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில்...

Read moreDetails

புதுவை அரசு நிர்வாகத்தில் ஸ்டாலின் தலையிடுகிறார்-கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிடுகிறார் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக...

Read moreDetails

புகார் கொடுக்க வந்த பொதுமக்களை கையால் அடிக்க முயன்ற அமைச்சர்

புகார் கொடுக்க வந்த பொதுமக்களை கையால் அடிக்க முயன்ற அமைச்சர்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அருகே புகார் கொடுக்க வந்த பொதுமக்களை அமைச்சர் அடிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள...

Read moreDetails

மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சாடல்

மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சாடல்

கடலூர், மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை. இதனால் தமிழ்நாட்டில் ஏழைகள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். கடலூர்...

Read moreDetails

தி.மு.க.வின் மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் உறுதி

தி.மு.க.வின் மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் உறுதி

சேலம், தி.மு.க.வின் மன்னராட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் கூறினார். சேலம் புறநகர் மாவட்டம், கெங்கவல்லி, ஏற்காடு...

Read moreDetails

2026-ல் கழகம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

2026-ல் கழகம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை 2026-ல் கழகம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகர் 79-வது வார்டு தி.மு.க. பகுதி பொறுப்புக் குழு...

Read moreDetails
Page 59 of 120 1 58 59 60 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.