நெல்லை பணகுடி அருகே மூடிய காருக்குள் சிக்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஐ.எஸ்.இன்பதுரை நேரில் ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார்....
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சூளுரை தூத்துக்குடி தி.மு.க.வின் ஆட்டம் நீண்ட நாள் நிலைக்காது. அ.தி.மு.க ஆட்சி மலரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று தூத்துக்குடி...
சென்னை, தி.மு.க.வின் பி டீமாக சசிகலா செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். கழகத்தின் கொடியையும்,...
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் சென்னை, முதலமைச்சர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, நியாயவிலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப்பொருட்கள் திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு தருமபுரி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதியில் நடைபெற்ற கழக கொடியேற்று விழா, கோவில் கும்பாபிஷேக பெருவிழா ஆகிய...
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, பொது விநியோக திட்டத்தின் வரம்பிற்குள் வராத, தரமற்ற, விற்பனையாகாத மளிகைப் பொருட்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் மீது...
சென்னைகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வழிகாட்டி நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதிலலை என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க...
சென்னை, அதிகமான வாக்குகள், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை நாங்கள் தான் பெற்று உள்ளோம். எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி என்று...
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு...