கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை

மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் கடும் தாக்கு சென்னை பெரம்பூர் பகுதியில் புதிய வட்ட கழக அலுவலகத்தை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர்...

Read moreDetails

மூடிய காருக்குள் சிக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு -குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முன்னாள் எம்.எல்.ஏ. நிதியுதவி

மூடிய காருக்குள் சிக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு -குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முன்னாள் எம்.எல்.ஏ. நிதியுதவி

நெல்லை பணகுடி அருகே மூடிய காருக்குள் சிக்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஐ.எஸ்.இன்பதுரை நேரில் ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார்....

Read moreDetails

கழக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை

கழக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சூளுரை தூத்துக்குடி தி.மு.க.வின் ஆட்டம் நீண்ட நாள் நிலைக்காது. அ.தி.மு.க ஆட்சி மலரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று தூத்துக்குடி...

Read moreDetails

தி.மு.க.வின் பி டீமாக சசிகலா செயல்பட்டு வருகிறார் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, தி.மு.க.வின் பி டீமாக சசிகலா செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். கழகத்தின் கொடியையும்,...

Read moreDetails

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் சென்னை, முதலமைச்சர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, நியாயவிலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப்பொருட்கள் திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க...

Read moreDetails

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதில் விடியா தி.மு.க. அரசுக்கு தான் முதலிடம்

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதில் விடியா தி.மு.க. அரசுக்கு தான் முதலிடம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு தருமபுரி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதியில் நடைபெற்ற கழக கொடியேற்று விழா, கோவில் கும்பாபிஷேக பெருவிழா ஆகிய...

Read moreDetails

தொழிலாளர் விரோத போக்கை தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, பொது விநியோக திட்டத்தின் வரம்பிற்குள் வராத, தரமற்ற, விற்பனையாகாத மளிகைப் பொருட்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் மீது...

Read moreDetails

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்-தி.மு.க. அரசுக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னைகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வழிகாட்டி நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதிலலை என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க...

Read moreDetails

அ.இ.அ.தி.மு.க தான் பிரதான எதிர்க்கட்சி-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

அ.இ.அ.தி.மு.க தான் பிரதான எதிர்க்கட்சி-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை, அதிகமான வாக்குகள், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை நாங்கள் தான் பெற்று உள்ளோம். எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி என்று...

Read moreDetails

தி.மு.க அரசு செயலற்ற அரசு-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு...

Read moreDetails
Page 57 of 120 1 56 57 58 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.