கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

சித்த மருத்துவ கட்டிட அபிவிருத்தி பணிக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

சித்த மருத்துவ கட்டிட அபிவிருத்தி பணிக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி கோவில்பட்டி வில்லிச்சேரி கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சித்த மருத்துவ கட்டிட அபிவிருத்திக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ...

Read moreDetails

தமிழகத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும்- வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம்

மதுரைஇனி நடைபெறவுள்ள தேர்தல்களில் தி.மு.க மிகப்பெரிய தோல்வியை தழுவும். தமிழகத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்...

Read moreDetails

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நடத்திய போராட்டங்கள் ஏராளம்-பட்டியலை வெளியிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை மக்கள் நலனுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பததை அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டியதோடு தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயலை...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு

செங்கல்பட்டு மாதம் 1000 ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்களே தவிர இதுவரை தரவில்லை. மகளிரை ஏமாற்றியதற்காக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று...

Read moreDetails

மார்சல் நேசமணியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை, மார்சல் நேசமணியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

Read moreDetails

பிரக்ஞானந்தாவின் சாதனை தொடர வேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

சென்னை, நார்வே செஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரக்ஞானந்தாவின் சாதனை தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி...

Read moreDetails

சொத்துவரியை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அ.இ.அ.தி.மு.க மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது -ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன் என்றும், சொத்துவரியை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்...

Read moreDetails

சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

கன்னியாகுமரி, அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும், பூதப்பாண்டி, தாழக்குடி, ஆரல்வாய்மொழி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக கிடைப்பதற்கு குடிநீர் வடிகால் வாரியம் போர்க்கால அடிப்படையில்...

Read moreDetails

குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உறுதி ஏற்போம்-எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை, சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உறுதி ஏற்போம் என்று எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச...

Read moreDetails

ஸ்டாலின் தலைமையிலான அரசு, திறமையற்ற அரசு-எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

சேலம்ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பச்சை பொய், ஏழை மக்கள், முதியோர், மகளிரை ஏமாற்றிய கட்சி தி.மு.க. என்றும், ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் திறமையற்ற அரசாங்கம் என்பதை நிரூபித்து...

Read moreDetails
Page 55 of 120 1 54 55 56 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.