கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

யாரை காப்பாற்ற, யாரை வீழ்த்துவதற்காக டிடிவி.தினகரனோடு ரகசியமாக உறவு-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை எதற்காக தொடங்கினார். அதற்குப்பிறகு டிடிவி தினகரனோடு ரகசியமாக உறவாடுகிறார். யாரை காப்பாற்ற, யாரை வீழ்த்துவதற்காக இது என்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

ம.பொ.சியின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

சென்னை, ம.பொ.சியின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ் வளர, தமிழர்...

Read moreDetails

கோவையில் ஏதேனும் ஒரு இடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும்

கோவையில் ஏதேனும் ஒரு இடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில், மத்திய அமைச்சரிடம் கழக எம்.எல்.ஏக்கள் மனு கோவை, ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். அகமதாபாத்தில் இருக்கக்கூடிய...

Read moreDetails

ரூ.73 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ரூ.73 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட சதுமுகை ஊராட்சியில் ரூ.73 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம்...

Read moreDetails

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல்

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளரான திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். குடியரசுத்தலைவர்...

Read moreDetails

பாலியல் பலாத்காரம் செய்ததால் மாணவி கர்ப்பம்-அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

பாலியல் பலாத்காரம் செய்ததால் மாணவி கர்ப்பம்-அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

தென்காசி, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, அரசு பள்ளி ஆசிரியர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2...

Read moreDetails

திருப்பூர் அருகே பொதுமக்கள் திடீர் மறியல்

திருப்பூர் அருகே பொதுமக்கள் திடீர் மறியல்

குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது என குற்றச்சாட்டு திருப்பூர் திருப்பூர் அருகே 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது....

Read moreDetails

தி.மு.க ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு

தி.மு.க ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு

சேலம் மேட்டூர் அடுத்த பொட்டனேயில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டிக்கடத்த முயன்றதாக தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்...

Read moreDetails

உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது பார்க்கத்தான் போகிறோம்-ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது பார்க்கத்தான் போகிறோம்-ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

சென்னை அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று இப்படித்தான் தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது. ரொம்ப சந்தோசப்படாதீர்கள். காலம் விரைவில் வரும். நாங்களும் காத்திருக்கிறோம். உங்கள் மகனுக்கு...

Read moreDetails

தவறு நடந்தது எங்கே என்று சொல்லுங்கள் பார்க்கலாம்-வைத்திலிங்கத்துக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சூடு

சென்னை திருத்தப்பட்ட சட்டத்தின்படி ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. 2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று அவைத்தலைவர்...

Read moreDetails
Page 51 of 120 1 50 51 52 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.