கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே தலைவர் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார்

மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே தலைவர் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார்

திருப்பூர் கழக பொதுக்குழுவில் ஏகோபித்த ஆதரவுடன் பொதுச்செயலாளராக எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் திட்டவட்டமாக கூறி உள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட...

Read moreDetails

எடப்பாடியாரின் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்

எடப்பாடியாரின் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம் மதுரை, மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார்...

Read moreDetails

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயபுரத்தில் உள்ள தலைமைக் கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று நடைபெறவுள்ளது. இதில்...

Read moreDetails

கழகத்தை அடமானம் வைக்க தி.மு.க.வை புகழ்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை, தி.மு.க.வை எதிர்ப்பது என்பது என்பது தொண்டர்களின் ரத்தத்தில் ஊறியது. ஆனால் கழகத்தை அடமானம் வைக்க தி.மு.க.வை சட்டமன்றத்தில் புகழ்ந்தார் முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று...

Read moreDetails

ஒற்றைத்தலைமை வேண்டுமென பொதுக்குழுவில் விவாதிப்பதில் என்ன சட்ட விரோதம் இருக்கிறது

ஒற்றைத்தலைமை வேண்டுமென பொதுக்குழுவில் விவாதிப்பதில் என்ன சட்ட விரோதம் இருக்கிறது

கழகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் கும்பலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை, பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரே நீதிமன்றம் சென்றது கழக வரலாற்றில் இதுவரை...

Read moreDetails

சிலம்பு செல்வர் ம.பொ.சியின் சேவைகளை போற்றி வணங்குகின்றேன்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம் சென்னை சிலம்பு செல்வர் ம.பொ.சியின் சேவைகளை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர்...

Read moreDetails

ரூ.10 லட்சம் கேட்டு நண்பனையே கடத்திய கும்பல் -போலீசை கண்டதும் தப்பி ஓட்டம்

ரூ.10 லட்சம் கேட்டு நண்பனையே கடத்திய கும்பல் -போலீசை கண்டதும் தப்பி ஓட்டம்

விழுப்புரம் ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை கடத்திய வாலிபர்கள், போலீசாரை கண்டதும் நள்ளிரவில் தப்பியோடி விட்டனர். சினிமா பாணியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி...

Read moreDetails

குலசேகரம் போலீசில் கையெழுத்திட சென்ற வாலிபர் மர்ம மரணம்-கொலை செய்யப்பட்டப்பட்டதாக தந்தை புகார்

குலசேகரம் போலீசில் கையெழுத்திட சென்ற வாலிபர் மர்ம மரணம்-கொலை செய்யப்பட்டப்பட்டதாக தந்தை புகார்

கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில்...

Read moreDetails

யாரை காப்பாற்ற, யாரை வீழ்த்துவதற்காக டிடிவி.தினகரனோடு ரகசியமாக உறவு-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை எதற்காக தொடங்கினார். அதற்குப்பிறகு டிடிவி தினகரனோடு ரகசியமாக உறவாடுகிறார். யாரை காப்பாற்ற, யாரை வீழ்த்துவதற்காக இது என்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

ம.பொ.சியின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

சென்னை, ம.பொ.சியின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ் வளர, தமிழர்...

Read moreDetails
Page 50 of 120 1 49 50 51 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.