கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

ஒத்து வந்தால் வாருங்கள், இல்லையேல் ஒதுங்கி விடுங்கள்

ஒத்து வந்தால் வாருங்கள், இல்லையேல் ஒதுங்கி விடுங்கள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் எச்சரிக்கை விழுப்புரம் கழகத்தினர் அனைவரும் எடப்பாடியாருக்கு ஆதரவாக ஒன்று திரண்டு நிற்கிறோம்.தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்தி விடுங்கள், ஒத்து வந்தால்...

Read moreDetails

எடப்பாடியார் பொதுச்செயலாளராக வேண்டி சிறப்பு பூஜை-வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு

எடப்பாடியார் பொதுச்செயலாளராக வேண்டி சிறப்பு பூஜை-வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு

வேலூர் எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து தங்கத்தேர் இழுத்து கழகத்தினர் வழிபட்டனர். முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி...

Read moreDetails

மடத்துக்குளம் தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்-சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மடத்துக்குளம் தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்-சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் வேடப்பட்டி ஊராட்சி சோழமாதேவி மேடு பகுதி...

Read moreDetails

தீயசக்தி தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் எடப்பாடியார் -கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேட்டி

தீயசக்தி தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் எடப்பாடியார் -கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேட்டி

விழுப்புரம் கழகத்தை காப்பாற்றுகின்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இல்லை. தீயசக்தி தி.மு.க.வை மிகவும் துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் யார் என்று சொன்னால், அது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தான்...

Read moreDetails

திருப்பூர் வடக்கு தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணி

கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார் திருப்பூர் திருப்பூர் வடக்கு தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொங்குபாளையம்...

Read moreDetails

தேனி மாவட்ட கழக தொண்டர்களிடம் எடப்பாடியார் செல்வாக்கு அதிகரிப்பு – கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை சந்தித்து ஆதரவு

தேனி மாவட்ட கழக தொண்டர்களிடம் எடப்பாடியார் செல்வாக்கு அதிகரிப்பு – கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை சந்தித்து ஆதரவு

கழகத்தின் ஒற்றை தலைமையை எடப்பாடியார் ஏற்க விருப்பம் தெரிவித்து தேனி மாவட்டத்தில் கழக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போடிநாயகனூர் தொகுதியை சேர்ந்த...

Read moreDetails

கழக பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடியார் அமர வைக்கப்படுவார்

கழக பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடியார் அமர வைக்கப்படுவார்

முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் திட்டவட்டம் அம்பத்தூர் வரும் ஜூலை 11-ம்தேதி வேலப்பன்சாவடி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு...

Read moreDetails

ரூ.500 அபராதம் விதித்து மக்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்

எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

தமிழக அரசுக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை மதுரை மக்களை அச்சுறுத்த 500 ரூபாய் அபராதம் விதிக்காமல் எடப்பாடியார் ஆட்சியில் நடந்தது போல் மக்கள் கூடும் இடங்களில்...

Read moreDetails

கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர ஒற்றை தலைமை அவசியம்- கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் அறிக்கை

தபால் வாக்குகளில் தி.மு.க.வினர் முறைகேடு செய்ய சதித் திட்டம்

சென்னை, இந்த இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்றால் ஒற்றை தலைமை அவசியம். அது இப்போதே நடந்தேற வேண்டிய கட்டாயம் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு கழக செய்தி தொடர்பாளர்...

Read moreDetails

குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை, அரசியலிலும் பொதுவாழ்விலும் போற்றத்தக்க செயல்கள் புரிந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்து...

Read moreDetails
Page 46 of 120 1 45 46 47 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.