கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ, சட்டமன்ற கட்சி செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் கழக சட்டமன்ற...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

விடியா தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமானகஎடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி. இந்த விடியா தி.மு.க ஆட்சியில்...

Read moreDetails

மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னாரா இல்லையா -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை, திறமை இல்லை என்றால் ஏன் ஆட்சி செய்கிறீர்கள் என்று தி.மு.க. அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை உயர்த்த...

Read moreDetails

மக்கள் தலையில் கடும் சுமையை விடியா தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை கொரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்தில் மக்கள் மீது சொத்து வரி உயர்வை சுமத்திய விடியா தி.மு.க. அரசு இப்போது மின் கட்டணத்தையும்...

Read moreDetails

மக்கள் தலையில் கடும் சுமையை விடியா தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை கொரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்தில் மக்கள் மீது சொத்து வரி உயர்வை சுமத்திய விடியா தி.மு.க. அரசு இப்போது மின் கட்டணத்தையும்...

Read moreDetails

பத்திரிகையாளரை அடிக்க பாய்ந்த அமைச்சர் பெரிய கருப்பன்-சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்

பத்திரிகையாளரை அடிக்க பாய்ந்த அமைச்சர் பெரிய கருப்பன்-சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்

சிவகங்கை நான் தாமதமாக வந்ததாக யாரடா நியூஸ் போட்டது எனக்கேட்டு பத்திரிக்கையாளரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகாத வார்த்தையால் திட்டி அடிக்க பாய்ந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி...

Read moreDetails

அரசு கல்லூரி முன்பு விரிவுரையாளர்கள் தர்ணா-விடியா அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் அரங்கேறிய அவலம்

அரசு கல்லூரி முன்பு விரிவுரையாளர்கள் தர்ணா-விடியா அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் அரங்கேறிய அவலம்

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மீண்டும் நேர்முக தேர்வு வைத்து பணியில் சேர்த்து கொள்ளப்படும் என கூறப்பட்டது. இதனால்...

Read moreDetails

சீரான மின்சாரத்தை விநியோகிக்க தி.மு.க. அரசுக்கு வக்கில்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை மின்சாரம் இருந்தும், திறமையின்றி செயல்பட்ட மின்சார வாரியம், பொதுமக்களுக்கு சீரான மின்சாரத்தை விநியோகிக்க வக்கில்லை. மின்கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மீது போடுகிறார்கள் என்று...

Read moreDetails

பொதுக்குழு நடக்கவுள்ள நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விடுகிறது தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கி விட்டு, பொதுக்குழு நடக்கும் நேரத்திலே மக்களை திசை திருப்பும் வேலையை செய்து தி.மு.க. அரசு செய்து வருகிறது. சிறையில் அடைத்தால் அடங்கி...

Read moreDetails

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும்

அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை மதுராந்தகம் அருகே அரசு பேருந்து, லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி...

Read moreDetails
Page 42 of 120 1 41 42 43 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.